Thursday 30 November 2017

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3

பொதுத்தமிழ் வினாக்கள் 

1. அசை எத்தனை வகைப்படும்?

(அ). 5  (ஆ). 3  (இ). 2  (ஈ). 4


2. ஆங்கிலேயர்க்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட முதல் பெண்மணி?

(அ). அஞ்சலையம்மாள்   (ஆ). அம்புஜத்தம்மாள்   (இ). வேலு நாச்சியார்   (ஈ). ஜான்சி  ராணி


3. தென்னாட்டின் ஜான்சிராணி என காந்தியடிகள் யாரை அழைத்தார்?

(அ). வேலு நாச்சியார்  (ஆ). அஞ்சலாம்பிகை    (இ). சுப்புலட்சுமி   (ஈ). அஞ்சலையம்மாள்

4. வேலு நாச்சியார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

(அ). சிவகங்கை   (ஆ). விருதுநகர்   (இ). மதுரை   (ஈ). ராமநாதபுரம்


5. "சம்பு" என்பதன் பொருள் யாது?

(அ). செம்பு   (ஆ). தாமரை   (இ). நாவல்பழம்    (ஈ). வண்டு


6. "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந் தனவே " என்ற வரிகளை எழுதியவர் யார்?

(அ). திரு.வி.க  (ஆ). பாரதிதாசன்  (இ). கம்பர்  (ஈ). பாரதி


7.  வேலு நாச்சியார் பிறந்த வருடம்  எது?

(அ). 1730   (ஆ). 1772   (இ). 1780    (ஈ). 1857


8.  தொகை நிலை தொடர் எத்தனை வகைப்படும்?

(அ). 8   (ஆ). 6   (இ). 7    (ஈ). 4


9.  "செம்மொழி" என்பது

(அ).வேற்றுமை தொகை    (ஆ). பண்புத்தொகை    (இ). உம்மைத்தொகை   (ஈ). உவமைத்தொகை


10.  "வா வா" என்பது ஒரு--------

(அ).இரட்டைக்கிளவி   (ஆ). அடுக்குத்தொடர்   (இ). உவமை உருபு (ஈ). உருவகம்



விடைகள்  1. ()   2. () 3. ()  4. () 5. () 6. (ஈ)  7. (அ) 8. (ஆ) 9. (ஆ)  10. (ஆ)

No comments:

Post a Comment