Monday 11 December 2017

T.N.P.S.C Exams Sample Questions Part 5

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 5

சமூகவியல் வினாக்கள் 

1. வேளாண் பயிர்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

(அ). 3   (ஆ). 2   (இ). 4   (ஈ). 6


2. கோதுமை  ஒரு ----------பயிர் ஆகும்

(அ).பணப்பயிர்  (ஆ). உணவுப்பயிர்  (இ). தொழில்பயிர்   (ஈ). செல்வபயிர்


3. பயிர்கள்  வளர இயலாத சென்டிகிரேட் எது?

(அ).-10 c   (ஆ). -1 c  (இ). 6 c   (ஈ). 10 c


4. நீர் பாசன வகைகள் எத்தனை வகைப்படும்?

(அ).4   (ஆ). 5  (இ). 8   (ஈ). 6


5. மைய சுழற்சி பாசன முறையில் பயிர் எந்த வடிவில் பயிரிடப்பட்டிருக்கும்?

(அ).வட்டம்  (ஆ). சதுரம்  (இ).செவ்வகம்  (ஈ). கூம்பு


6. மாற்றிட வேளாண் தொழில் பிரேசிலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

(அ).மில்பா   (ஆ). ஜூம்  (இ).ரோக்கோ  (ஈ). பேவார்


7. மெசபடோமியோ நாகரிகம் எந்த கண்டத்தில் காணப்பட்டது?

(அ).ஆப்ரிக்கா  (ஆ).அமெரிக்கா (இ). ஆசியா  (ஈ). ஐரோப்பா


8. வேளாண் தொழிலுக்கு ஏற்ற இடம் எது?

(அ).பீடபூமி  (ஆ).சமவெளி (இ). மலைப்பகுதி  (ஈ). மலைச்சரிவு


9. மழை குறைவாக கிடைக்கப்பெறும் பகுதிகளில் --------அவசியம்

(அ).நீர்ப்பாசனம்   (ஆ).ஒரு பயிர்  (இ).கிணறுகள்  (ஈ). கால்வாய்


10. கலப்பு பண்ணை வேளாண்மை என்பது

(அ).தோட்டப்பயிர்-பணப்பயிர்  (ஆ).தேயிலை-ரப்பர்   (இ).பயிர் விளைவித்தல்-கால்நடை வளர்ப்பு   (ஈ). பருத்தி-தோட்டப்பயிர்


விடைகள் 
1. (ஆ)  2. (ஆ) 3. (இ) 4. (அ) 5. (அ) 6. (இ) 7. (இ) 8. (ஆ) 9. (அ) 10. (இ)

Wednesday 6 December 2017

T.N.P.S.C exams Sample Question Paper - 4

டி .என் .பி .எஸ் .சி தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 4

பொதுத்தமிழ் மற்றும் சமூகவியல் வினாக்கள் 

1. இரட்டைக்கிளவியை பிரித்தால்---------

(அ). பொருள்தரும்   (ஆ). பொருள்  தராது    (இ). பிரியும்   (ஈ). பிரிந்து பொருள் தரும்


2. திருமந்திரத்தை எழுதியவர் யார்?

(அ). திருவள்ளுவர்   (ஆ). அகத்தியர்   (இ). திருமூலர்  (ஈ). பரணர்


3. ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?

(அ).1772   (ஆ). 1773  (இ). 1782  (ஈ). 1783


4. இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?

(அ).வாரன் ஹேஸ்டிங்ஸ்    (ஆ). ராபர்ட் கிளைவ்   (இ). இளைய பிட்   (ஈ). வில்லியம் பெண்டிங்


5. இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?

(அ).மங்களூர்  (ஆ). மைசூர்  (இ). ஹூக்ளி  (ஈ). கர்நாடகம்


6. ரோஹில்லப் போர் ஏற்பட காரணம் யார்?

(அ).ஆங்கிலேயர்   (ஆ). ரோஹில்லர்  (இ). அயோத்தி நவாப்   (ஈ). மராத்தியர்

7. சால்பை உடன்படிக்கை யாரிடையே நடைபெற்றது?

(அ). ஆங்கிலேயர்-மராத்தியர்    (ஆ). ஆங்கிலேயர்-ஹைதர்   (இ). ஆங்கிலேயர்-திப்பு    (ஈ). ஆங்கிலேயர்-நவாப்


8. "மைசூர் புலி" என அழைக்கப்பட்டவர் யார்?

(அ). ஹைதர் அலி   (ஆ). திப்பு சுல்தான்  (இ). சிவாஜி  (ஈ). அயோத்தி நவாப்


9. திப்பு சுல்தான் பிறந்த ஆண்டு எது?

(அ). 1753   (ஆ). 1754 (இ). 1755  (ஈ). 1799


10. திப்பு சுல்தான் அடக்கம் செய்யப்பட்ட இடம் யாது?

(அ). மைசூர்    (ஆ). பெங்களூர்  (இ). மங்களூர்   (ஈ). சீரங்கபட்டணம்


விடைகள்

 1. ()   2. () 3. (ஆ)  4. (ஆ) 5. (அ) 6. (இ)  7. (அ) 8. (ஆ) 9. (அ)  10. (ஈ)